பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்
இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிரேசில் நாடும் விதிவிலக்கல்ல. பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பிரேசிலில் உள்ள இளம் பெண் ஃபாத்திமா கூறுகிறார்.
2000-ஆம் ஆண்டு சூழ்நிலைப் புள்ளி விபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில்85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.
ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிப்பதால் அவர்கள் மூலம் கூட அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் அன்றாட நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இப்படி இஸ்லாம் உலகின் அனைத்துப் பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளது.
தகவல் : tntj.net
Home »
இஸ்லாமிய எழுச்சி
» பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்
பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்
Written By STR Rahasiyam on Thursday, September 13, 2012 | 5:20 AM
Labels:
இஸ்லாமிய எழுச்சி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்...
-
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்திய...
-
சவூதி அதிகாரிகளால் எகிப்தியர் இருவருக்கும் சவூதி அரேபியர்கள் இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எகிப...
-
SLTJ சம்மாந்துறை கிளையில் 3ஆம் வார ரமலான் நிகழ்வுகளும் அல்லாவின்உதவியால் சிறப்பாக SLTJ துணை தலைவரன பர்சான் (நளிமி)அவர்களால் 201...
-
புனித ரமலானை வரவேற்க்கும் முகமாக SLTJ சம்மாந்துறை கிளையில் நோண்பு திறப்பு இரவு தொழுகை பயன் என்பன அல்லாவின் உதவியால் 2012/07/21 அன்றிலிருந்...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் கம்பளை ஜாதிக உரிமய மத்யஸ்தான திடலில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.ஸ்ரீ ...
-
TNPSC அலுவலக முற்றுகைப் போராட்டம் – தொலைக்காட்சி செய்தி வீடியோ, (சன்,மக்கள்,கலைஞர்,புதிய தலைமுறை) சன் டிவி மக்கள் புதிய தலைமுறை கலைஞர் ச...
-
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி ...
-
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகத்தேர்வு 16.07.2012 திங்கற்கிழமை இடம்பெற்றது...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர்...

0 comments:
Post a Comment