Home » » சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு

சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு

Written By STR Rahasiyam on Saturday, July 7, 2012 | 6:25 PM

சனிக்கிழமை, 07 ஜூலை 2012 TM NEWS

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதான வீதியின் அருகிலுள்ள வட்டிவிட்டி வயல் பிரதேசத்தில் பாய்ச்சல் வாய்க்காலிலிருந்து இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சம்மாந்துறை மஜீட்புரம் பிரதேசத்தை சேர்ந்த உசனார் இல்லியாஸ் (வயது 25) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger