?max-results=10">Featured Today');

Text Widget

மனிதன் என்ற அடிப்படையில் எமது தளத்தில் உள்ள கட்டுரைகள் , ஒலி வடிவங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதனை காண்பவர்கள் குர்ஆன், ஹதீஸ் வரிகளுடன் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.infostrfn@gmail.com

பார்வையாளர் எண்ணிக்கை

வாசகர்களின் கவனத்துக்கு

இது அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் மூலமாக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட இணையதளமாகும். இதில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டவும்.இந்த இணைய தளத்தை மேம்படுத்துவதர்க்கான உங்களது ஆலோசனைகளையும் வழங்கவும். email- infostrfn@gmail.com
STRFN Logo

நாணயமாற்றி (கீழே தெரிவு செய்யவும்)

Cricket Live

திருக்குர்ஆன்

உலக மொழியியல் STRFN

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

உங்களும் இங்கு இணையுங்கள்.

படியுங்கள்!.. பலனடையுங்கள்!..

இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து மார்க்க பணிக்கு உதவுங்கள். www.strfn.blogspot.com

பதிவுகள் மாத வாரியாக

Blogger Templates

Blogger Tutorials

Latest Post

fdgfdg

Written By STR Rahasiyam on Friday, February 22, 2013 | 10:32 AM

dszfsdfsdfsdfsdfdsfsdf

ewrewr

werwerewr

நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி

Written By STR Rahasiyam on Wednesday, January 2, 2013 | 8:37 AM


நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பணியின் முதல் கட்டமாக வவுனியா – சித்தி விநாயகர் கோவில் மண்டபம், சின்னசிப்பிக்குளம், வாடிவதை கிராமம், குமாரசாமி கலாசார கோவில் மண்டபம், பொலன்னருவை – மாணிக்கம்பிட்டி, பழைய ஊர், சோனக ஊர், மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியடி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு 10 லட்சம் பெருமதியான உலர் உணவுப் பொருட்கள், பாய், போர்வை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

தாருஸ் சுன்னாவுடனான விவாத ஒப்பந்த வீடியோ









சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் வெளிவர வேண்டும்: ஹக்கீம்

Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:56 PM


“யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” என்ற தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதித் தூதரின் வாழ்க்கை வரலாற்றை படங்கள் பல் பரிமாணங்களில் விளங்கப் படுத்தும் விதமாகவும், இறுதித் தூதருக்கெதிராக விரல் நீட்டப்படும் அவதூறுகளுக்கு அறிவார்ந்த ரீதியில் மறுப்புரைக்கும் வன்னமும் “யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” எனும் தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் 25 000 பிரதிகள் கொண்ட சிறப்பிதழ் ஒன்றினை நாடளாவிய ரீதியில் மாற்றுமத அன்பர்கள் மத்தியில் இலவசமாய் விநியோகிப்பதற்கு அந்த அமைப்பு எடுத்த முடிவுக்கு அமைவாக இந்த நூல் இன்று வெளியிடப் பட்டது
இன்று மாலை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியாஸ் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல்வாதிகள் ஆய்வாளர்கள் , ஆர்வலர்கள் , உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்
.இந்த நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது . தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு பதில் கூறும் வகையில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் வெளிவர வேண்டும்.
முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள், அண்டி சுரண்டி பிழைக்க வந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்குள் உள்வாங்க வேண்டும் என சிலர் செயற்படுகிறார்கள் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் கொடுத்து ,பகிர்ந்து வாழும் சமூகம் என்பதை புரியவைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் இக் கால கட்டத்தில் இவ்வாரான பணி பாராட்டத் தக்கதாகும் எனவும் தெரிவித்தார்.
december-20-
234

“யார் இந்த முஹம்மத் (ஸல்)” புத்தக வெளியீட்டு விழா


உலக மக்களுக்கே அழகிய முன்மாதிரியாம் நபிகள் நாபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சமீப காலமாக மீடியாக்கள் மூலமாக சீண்டி வருவதனால் அவர்களின் உண்மையான, உன்னதமான வாழ்க்ககையை அந்நிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நன்நோக்குடன் நம் நாட்டின் பிரதாமான மும்மொழிகளிலும் “யார் இந்த முஹம்மத் (ஸல்)” என்ற புத்தகத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று (2012.2012) மாலை பண்டார நாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிட்டது.
இந்நிகழ்வுக்கு ஜமாஅத்தின் வருகையை ஏற்று அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பல சகோதர சகோதரிகள் கலந்து சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 21.12.2012 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை விளினயடி சந்தியில்  தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர்  சவாஹிர் ஜமாலி அவர்கள் ‘நாங்கள் சொல்வது என்ன’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

?max-results=10">Label 3'); document.write("?max-results="+numposts+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts\"><\/script>");

Unordered List

free counters

hh

மார்க்க விளக்கம்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger