Home » » SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி

SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி

Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 10:42 AM

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

 எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப்  புத்தகங்கள் வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (14.09.2012) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசளிப்பு வைபவம் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அமானுல்லாஹ் கான் முஹம்மது ஹஸ்னத் கான் மூன்றாவது இடத்தையும் ஸரீப்தீன் முஹம்மது அஷ்ஷாக் இரண்டாவது இடத்தையும் மற்றும் முஹம்மது கலீல் அஸ்னம் ஸனப்  முதலாவது இடத்தையும் தட்டிச் சென்றனர். 

இப்பரிசில்களை சாய்ந்தமருது கிளைத் தலைவர் சகோதரர். இப்றாஹீம், எமது கிளையின் உப செயலாளர் சகோதரர். ஜெமீல் மற்றும் எமது கிளையின் தலைவரும் பயிற்ச்சி நடாத்துனருமான சகோதரர். நிக்றாஸ் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger