ஏக இறைவனின் திருப்பெயரால்.....
எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப் புத்தகங்கள் வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (14.09.2012) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசளிப்பு வைபவம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமானுல்லாஹ் கான் முஹம்மது ஹஸ்னத் கான் மூன்றாவது இடத்தையும் ஸரீப்தீன் முஹம்மது அஷ்ஷாக் இரண்டாவது இடத்தையும் மற்றும் முஹம்மது கலீல் அஸ்னம் ஸனப் முதலாவது இடத்தையும் தட்டிச் சென்றனர்.
இப்பரிசில்களை சாய்ந்தமருது கிளைத் தலைவர் சகோதரர். இப்றாஹீம், எமது கிளையின் உப செயலாளர் சகோதரர். ஜெமீல் மற்றும் எமது கிளையின் தலைவரும் பயிற்ச்சி நடாத்துனருமான சகோதரர். நிக்றாஸ் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
Home »
SLTJ கல்முனை கிளை செய்தி
» SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 10:42 AM
Labels:
SLTJ கல்முனை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
(நன்றி- முஹம்மது உபைஸ்) இன்று உலக நாடுகளில் ஏற்ப்பட்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பெண்களின் கற்ப்பு குறித்த சர்ச்ச...
-
நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:10...
-
57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான...
-
Rasmin misc முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம். பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்க...
-
தலைப்புக்கள் நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் சகோதரர்- FM.றஸ்மின் MISc யார் உண்மையான ஏகத்துவ வாதிகள் சகோதரர்- MF.அஜ்மீர் அமீன...
-
ப ண்டைய காலம் முதல் நெருப்பை வழிபடுபவர்கள் இருந்து வருகின்றார்கள். அதே போல் சூரியன் , சந்திரன் போன்றவற்றையும் சில இனக் குழுக்கள் வணங்கி...
-
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கம...
-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "( மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் ...
-
உலக மக்களுக்கே அழகிய முன்மாதிரியாம் நபிகள் நாபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சமீப காலமாக மீடியாக்கள் மூலமாக சீண்டி வருவதனால் அவர்களின் உண்மையான...
-
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானில், தப்ரிஸ்...
0 comments:
Post a Comment