ஏக இறைவனின் திருப்பெயரால்.....
எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப் புத்தகங்கள் வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (14.09.2012) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசளிப்பு வைபவம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமானுல்லாஹ் கான் முஹம்மது ஹஸ்னத் கான் மூன்றாவது இடத்தையும் ஸரீப்தீன் முஹம்மது அஷ்ஷாக் இரண்டாவது இடத்தையும் மற்றும் முஹம்மது கலீல் அஸ்னம் ஸனப் முதலாவது இடத்தையும் தட்டிச் சென்றனர்.
இப்பரிசில்களை சாய்ந்தமருது கிளைத் தலைவர் சகோதரர். இப்றாஹீம், எமது கிளையின் உப செயலாளர் சகோதரர். ஜெமீல் மற்றும் எமது கிளையின் தலைவரும் பயிற்ச்சி நடாத்துனருமான சகோதரர். நிக்றாஸ் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
Home »
SLTJ கல்முனை கிளை செய்தி
» SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 10:42 AM
Labels:
SLTJ கல்முனை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
கேள்வி- நான் பணி செய்யும் இடத்தில் அன்னியப் பெண்கள் என்னுடன் ஆண்களுடன் கை குலுக்குகின்றனர். அந்த நிலை ஏற்பட்டால் நான் கை குலுக்கலாமா...
-
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வலது கால் உடைந்த நிலையில் ந...
-
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி ...
-
(சியாட்) சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள நியூ ஸ்டார் ஹோட்டலில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியில் அரபு எழுத...
-
நடிகை Lee Garcia நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தில் நடித்த நடிகை Lee Garcia லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிமன்றத்தில் ”த...
-
நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidde...
-
படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்...
-
ரமழான் மாதம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் சிறப்பு பயான் நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.முதலாம் வாரம் (21.07....
-
நேற்று (15.11.2012)அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் பிறை பார்த்ததன் அடிப்படையில் இன்று முதல் முஹர்ரம் மாதம் மற்றும் ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. கொழும்பு மாளிகாகந்தை வைட்பார்க்க மைதானத்தில் வைத்து நடத்தப...
0 comments:
Post a Comment