ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ‘வஹியை பின் தொடர்வோம் ’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:54 PM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி எ...
-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள...
-
பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில...
-
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்திய...
-
ஏக இறைவனின் திருப்பெயரால்..... எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப் ...
-
-Nvr I- இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏ...
-
அஸ்ஸலாமு அலைக்கும்.. வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந...
0 comments:
Post a Comment