ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ‘வஹியை பின் தொடர்வோம் ’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:54 PM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:10...
-
57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான...
-
உஹது மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்...
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மற்றுமொரு திருப்பு முனையாக தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் மற்றும் அன்வர் இஸ்மாயில் நேச அணியினர்கள் SLMC இல் இணை...
-
Rasmin misc முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம். பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்க...
-
இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள். கட்டுரை ஆசிரியர் : RASMIN M.I.Sc அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல வ...
-
தலைப்புக்கள் நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் சகோதரர்- FM.றஸ்மின் MISc யார் உண்மையான ஏகத்துவ வாதிகள் சகோதரர்- MF.அஜ்மீர் அமீன...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிடி கிளையினால் ஸகாதுல் ஃபித்ர் ஊர் மக்ளிடம் வசூலிக்கப்பட்டு கல்பிடி பிரதேசத்தில் வசிக்கும் 100 ஏழைக் குடும்பங்...
-
அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிக...
-
TNTJ.NET தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப...
0 comments:
Post a Comment