நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பணியின் முதல் கட்டமாக வவுனியா – சித்தி விநாயகர் கோவில் மண்டபம், சின்னசிப்பிக்குளம், வாடிவதை கிராமம், குமாரசாமி கலாசார கோவில் மண்டபம், பொலன்னருவை – மாணிக்கம்பிட்டி, பழைய ஊர், சோனக ஊர், மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியடி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு 10 லட்சம் பெருமதியான உலர் உணவுப் பொருட்கள், பாய், போர்வை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
Home »
» நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி
நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி
Written By STR Rahasiyam on Wednesday, January 2, 2013 | 8:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
STRFN கேள்வி நேரம் வினா விடை போட்டி இரண்டாம் கட்ட சுற்றில் இன்று 2012/08/13 இடம்பெற்றது இதில் வெற்றி பெற்று பணப்பரிசில் வெல்லும் வாசகர்கள் ...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்...
-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள...
-
ப ண்டைய காலம் முதல் நெருப்பை வழிபடுபவர்கள் இருந்து வருகின்றார்கள். அதே போல் சூரியன் , சந்திரன் போன்றவற்றையும் சில இனக் குழுக்கள் வணங்கி...
-
அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்! இக்கடிதம் உங்களை பூரண உடல் நலத்துடனும் தூய இஸ்லாமிய சிந்தனையுட...
-
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கம...
-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "( மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் ...
-
உலக மக்களுக்கே அழகிய முன்மாதிரியாம் நபிகள் நாபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சமீப காலமாக மீடியாக்கள் மூலமாக சீண்டி வருவதனால் அவர்களின் உண்மையான...
-
'உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம்' என்ற தலைப்பில் நேற்று செவ்வாய்கிழமை 19-06-2012 அன்று திருச்சியில் பொதுக் கூட்டமொன்று...
-
பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொ...
0 comments:
Post a Comment