Home » » SLTJ யின் பிறைக் குழு இன்று ஒன்றுகூடல்.

SLTJ யின் பிறைக் குழு இன்று ஒன்றுகூடல்.

Written By STR Rahasiyam on Friday, August 17, 2012 | 4:14 PM

புனிதமிக்க ரமழான் இறுதியக இருப்பதினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிறைக் குழு இன்று கூடுகிறது. நாட்டில் எங்கு பிறை பார்த்தாலும் அதனை ஏற்று பெருநாளை கொண்டாட முடியும் என்ற குர்ஆன் சுன்னாவின் தெளிவான விளக்கத்தின் அடிப்படையில் இலங்கையில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்ட தகவல்  நிரூபிக்கப்பட்டாலும் அதனை ஏற்று பெருநாளை கொண்டாட வேண்டும். அந்த அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் இன்றைய தினம் பிறை பார்க்கும் படி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொள்கிறது. பிறை கண்டவர்கள்  இரு சாட்சிகள் துணையுடன் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
0112677974, 0774781471, 0774781473, 0777176321
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger