Home » » ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை ஞாயிற்றுக்கிழமை

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை ஞாயிற்றுக்கிழமை

Written By STR Rahasiyam on Saturday, August 18, 2012 | 8:43 AM


இலங்கை முஸ்லிம்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை ஞாயிற்றுக்கிழமை,   19 ஆம் திகதி கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் பிறைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை வேளையில் நாட்டின் சில பகுதிகளில் தலைபிறை தென்பட்டுள்ளது. பிறை தென்பட்ட பகுதி மக்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் க்கு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து நாளை இலங்கை முஸ்லிம்களை பெருநாளை கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இம்முறை புனித நோன்புப் பெருநாளை உலக முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger