Home » » சம்மாந்துறையில் நபி வழியல் பெருநாள் தொழுகை சிறப்பாக இடம்பெற்றது.

சம்மாந்துறையில் நபி வழியல் பெருநாள் தொழுகை சிறப்பாக இடம்பெற்றது.

Written By STR Rahasiyam on Sunday, August 19, 2012 | 4:40 AM


(புகைபடம் STRFN சம்மாந்துறை நிருபார்)

ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் தொழுகை அல்லாவின் உதவியால் சிறப்பாக இடம் பெற்றது.இன் நிகழ்வில்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரட்சரகர் அஜிமீர் அவர்கள் நபி வழி போர்வையில் இடம்பெறும் தவறான அம்சங்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.

மேலும் அவரது உரையில் இன்று பர்மா போன்ற நாடுகளில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரானகொடுமைகளை சுற்றிக் காட்டி அணைத்து முஸ்லிம்களையும் அவர்களுக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இன் நிகழ்வில் ஆண் பெண்கள் சிறார்கள் என சுமார் 5000 பேர்கள் கலந்து கொண்டார்கள்.









Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger