Home » » SLTJ சம்மாந்துறை கிளையில் இப்தார் +இரவு தொழுகை+பயன் என்பன ஆரம்பம்.

SLTJ சம்மாந்துறை கிளையில் இப்தார் +இரவு தொழுகை+பயன் என்பன ஆரம்பம்.

Written By STR Rahasiyam on Sunday, July 22, 2012 | 2:14 AM

புனித ரமலானை வரவேற்க்கும் முகமாக SLTJ சம்மாந்துறை கிளையில் நோண்பு திறப்பு இரவு தொழுகை பயன்  என்பன அல்லாவின் உதவியால் 2012/07/21 அன்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நடதுவதட்க்கு எட்ட்பாடு செயப்பட்டுள்ளது.

2012/07/21 அன்று இடம்பெட்ட நிகழ்வுகளில் சில. முதலில் இப்தார் நிஹல்வு இடம்பெற்றது.






பின்னர் இரவு தொழுகை இடம்பெட்ட்றது இதில் ஆண் பெண்கல் என சுமார் 100 நபார்கள் கலந்து கொண்டனர்.பின்னர் பயன் நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் மௌலவி பார்லின் அவர்கள் மன அமைதிக்கு என்ன வழி? எனும் தலைபில் உரை நிகழ்த்தி இரவு 10.30 மணி அளவில் அனைத்து நிகழ்சிகளும் நிறைவடைந்தன.  
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger