Home » » SLTJ சம்மாந்துறை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

SLTJ சம்மாந்துறை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

Written By STR Rahasiyam on Wednesday, November 21, 2012 | 9:01 AM



SLTJ சம்மாந்துறை கிளையின் தெருமுனை பிரச்சாரம் 21.11.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வைத்திய சாலை வீதியில் நடை பெற்றது. சகோதரர் S.M.A.கபீர் DAIs அவர்கள் ‘நபிகளாரை பின் பற்றா சமூகத்தின் சீர் கேடுகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger