நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட் தோன்பீல்ட் தோட்டத்தில் வசிக்கும் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு குட்டிகளை ஈன்றது.
இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று வித்தியாசமான முக அமைப்பு மற்றும் உருவ அமைப்பைக் கொண்டு காணப்பட்டுள்ளதுடன் இறந்தே பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை முகத்தை ஒத்துக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியினைக் காண்பதற்கு பிரதேசத்தில் உள்ள மக்கள் அதிகளவில் வந்து சென்றனர்.
இது தொடர்பாக பிரதேச மிருக வைத்திய அதிகாரியிடம் அறிவித்தும் இதுவரை அவர் வந்து பார்வையிடவில்லை என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மற்றைய குட்டியும் தாயாடும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Home »
» வித்தியாசமான ஆட்டுக்குட்டி
வித்தியாசமான ஆட்டுக்குட்டி
Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சவுதியிலிருந்து அழைப்பு இலங்கையைச் சேர்ந்த சிலர் > அறிஞர் பீஜே பற்றி சவுதி முப்திகளுக்கு எழுதிய கடிதத்தின் நகலைத் முன்னைய தொடரில் த...
-
ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் குழந்தையை 13 வயதான சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரா...
-
வழமை போன்று இவ்வருடமும் ரமழான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சி விநியோகம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து செய்யப்படுகிறது. இதன...
-
-Nvr I- இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏ...
-
நான் mohamed risfan சவுதியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கன். எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்.சூனியம் சம்பந்தமான குா்ஆன் வசன விள...
-
இந்த ஆக்கத்திற்கான தகவல்கள் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. – சிறுவர்...
0 comments:
Post a Comment