நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட் தோன்பீல்ட் தோட்டத்தில் வசிக்கும் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு குட்டிகளை ஈன்றது.
இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று வித்தியாசமான முக அமைப்பு மற்றும் உருவ அமைப்பைக் கொண்டு காணப்பட்டுள்ளதுடன் இறந்தே பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை முகத்தை ஒத்துக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியினைக் காண்பதற்கு பிரதேசத்தில் உள்ள மக்கள் அதிகளவில் வந்து சென்றனர்.
இது தொடர்பாக பிரதேச மிருக வைத்திய அதிகாரியிடம் அறிவித்தும் இதுவரை அவர் வந்து பார்வையிடவில்லை என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மற்றைய குட்டியும் தாயாடும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Home »
» வித்தியாசமான ஆட்டுக்குட்டி
வித்தியாசமான ஆட்டுக்குட்டி
Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:26 PM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
Rasmin misc முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம். பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்க...
-
டுபாய், ஜீமெய்றாவிலுள்ள மருந்து கடையொன்றினுள் களவாக நுழைந்து மூன்று மடிக்கணினிகளை திருடியதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் டுபாய் குற்றவியல...
-
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். ந...
-
நபியவர்களை கேவலப்படுத்திய வீடியோவை தனது தளத்தில் இருந்து நீக்க முடியாது என்று Youtube இணையதளம் அறிவித்ததை எதிர்த்து Youtube தளத்திற்கு நம்...
-
( முஹம்மட் பர்ஹான்- சம்மந்துறை நிருபார் ) சம்மந்துறையில் தேசிய காங்கிரசின் ஏற்பாட்டில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் அமீர் அவர்களின் தலைய...
-
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த Nakoula Basseley Nakoula என்பவனுக்கு பினைக்கால விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஓராண்டு க...
-
தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அப...
-
உலக மக்களுக்கே அழகிய முன்மாதிரியாம் நபிகள் நாபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சமீப காலமாக மீடியாக்கள் மூலமாக சீண்டி வருவதனால் அவர்களின் உண்மையான...
-
'உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம்' என்ற தலைப்பில் நேற்று செவ்வாய்கிழமை 19-06-2012 அன்று திருச்சியில் பொதுக் கூட்டமொன்று...
-
நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால...
0 comments:
Post a Comment