Home » » இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் பரிசிலில் சித்தியடைந்த மாணவி (படங்கள்)

இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் பரிசிலில் சித்தியடைந்த மாணவி (படங்கள்)

Written By STR Rahasiyam on Saturday, September 29, 2012 | 12:54 PM



இவரது பாடசாலையில் இருந்து 13 மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுதி இருக்கின்றார்கள். இவர் ஒருவர்தான் சித்தி அடைந்து உள்ளார். இவர் பெற்றுக் கொண்ட புள்ளிகள் 153. 

கடந்த 13 வருட பாடசாலை வரலாற்றில்  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த ஒரே ஒரு மாணவர் இவர்தான்.   இவரது தகப்பன் டி. ஜி. சரத் குணவர்தன இப்பாடசாலையில்தான் கற்பிக்கின்றார்.

தாய் தம்மிக்க பொடி மெனிக்கா. இவர் ஒரு சங்கீத ஆசிரியர்.   மகள் புலமைப் பரிசிலில் சித்தி பெற்றமை இவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.   ஆயினும் பிள்ளையின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக் கூடிய சவால்களை நினைத்து மனம் உடைந்து போய் உள்ளார்.




Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger