Home » » கொலைக்கு உதவும்படி பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்த இலங்கையர்

கொலைக்கு உதவும்படி பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்த இலங்கையர்

Written By STR Rahasiyam on Monday, September 10, 2012 | 4:31 AM

TM
தன்னை காதலிக்க மறுத்த பெண்ணொருவருக்கு ஹோட்டல் ஊழியர் ஒருவரின் 'பேஸ்புக்' ஊடாக அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், இக்கொலையை செய்தவற்கு உதவுமாறு பேஸ்புக்கை பயன்படுத்துவோரிடம் கேட்டிருந்த இலங்கையரொருவரை அபூதாபி நீதிமன்றம் விசாரித்துவருகின்றது.
24 வயதான பிலிப்பைன் நாட்டு பெண், தனது காதலை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து 33 வயதான இலங்கையைச் சேர்ந்த மின்தொழில்நுட்பவியலாளர் இக்கொலை அச்சுறுத்தலை விடுத்ததாக வழக்குத் தொடுநர்கள் கூறியுள்ளனர்.
தாம் இருவரும் காதலர்களாக இருந்ததாகவும் இப்பெண் தன்னிடம் கடனாக பெற்ற 1000 டினாரை திருப்பித்தர மறுத்ததால் தான் இச்செய்தியை அனுப்பியதாக இவ் இலங்கையர் கூறினார்.
 தான் இக்கொலை அச்சுறுத்தலை தனிப்பட்ட செய்தியாக அனுப்பவில்லையெனவும் அவர் கூறினார்.  இவ்வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 23 இல் வழங்கப்படும்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger