Home » » கத்தார் நாட்டில் இன்று இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

கத்தார் நாட்டில் இன்று இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

Written By STR Rahasiyam on Sunday, August 19, 2012 | 3:08 PM


இன்று கத்தார் நாட்டில் அல்சாட் பகுதியில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் கல்விக் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தின் படங்கள் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றன.
இன்றைய பெருநாள் தொழுகையின் போது காத்தான்குடி மற்றும் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.







Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger