Home » » SLTJ தலைமையகம் சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

SLTJ தலைமையகம் சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

Written By STR Rahasiyam on Monday, August 20, 2012 | 1:22 AM

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. கொழும்பு மாளிகாகந்தை வைட்பார்க்க மைதானத்தில் வைத்து நடத்தப்பட்ட திடல் தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தனர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் பெருநாள் உரை நிகழத்தினார்.







Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger