Home » » இரவு தொழுகை தொழுதுவிட்டு வீடு சென்று கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கி 10 பேர் மரணம்

இரவு தொழுகை தொழுதுவிட்டு வீடு சென்று கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கி 10 பேர் மரணம்

Written By STR Rahasiyam on Sunday, August 12, 2012 | 7:05 AM


வங்காளதேசத்தில் உள்ள சியால்ஹெட் மாவட்டத்தில் ஒரு பள்ளி வாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நேற்று விசேஷ தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்ததும் அனைவரும் வெளியேறி தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தபோது மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 10 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர்.இரவு தொழுகை முடிந்து வீடு thதிரும்பிய 10

காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

நன்றி ஜே எம் 


Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger