Home » » சம்மாந்துறையில் மார்க்க விளக்க ஒன்று கூடல் Photos

சம்மாந்துறையில் மார்க்க விளக்க ஒன்று கூடல் Photos

Written By STR Rahasiyam on Friday, November 30, 2012 | 9:53 PM


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத் சம்மாந்துறை கிளை சார்பாக நேற்று (30.11.2012) மக்ரிப் தொழுகை தொடர்ந்து சம்மாந்துறை விளிநியடி சந்திந்திக்கு அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மாந்துறை கிளை செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார்  தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து ஜமாஅத்தின் பிரச்சாரகர் சப்வான் DISc “நாங்கள் சொல்வது என்ன?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதையடுத்து சகோதரர் ரியாஸ் MISc   “இன்றைய முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்கள் ” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
இந் நிகழ்வில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இரவு  9.30 மணியளவில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger