Home » » SLTJ சம்மாந்துறை கிளையின் 3வது மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

SLTJ சம்மாந்துறை கிளையின் 3வது மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

Written By STR Rahasiyam on Saturday, October 20, 2012 | 12:10 AM


இன் நிகழ்வு 19.10.2012 அன்று மகரிப் தொழுகை தொடர்ந்து சகோதரர் A.அப்துல் ஜப்பார் தலைமையில்  சம்மாந்துறை தைக்காப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆரம்பமானது அல்ஹம்துலில்ல 

முதலாவது உரையாக சகோதரர்  FM. றஸ்மின் MISc அவர்கள்  நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் இஷா தொழுகையை தொடர்ந்து சுமார் 8.00 மணி அளவில்  இரண்டவது உரையாக சகோதரர் சகோதரர் MF.அஜ்மீர் அமீனி “யார் உண்மையான ஏகத்துவ வாதிகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இன் நிகழ்வில் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இன் நிகழ்வு சரியாக 10.00 மணி அளவில் நிறைவடைந்தது.











Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger