Home » » நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை

நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை

Written By STR Rahasiyam on Tuesday, October 30, 2012 | 6:39 AM



ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை  கல்முனை ஸாஹிறா வீதியில் அமைந்துள்ள திறந்த வெளியில் காலை 6.35 மணியளவில் நடாத்தப்பட்டது.

இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். சகோதரர் நிக்றாஸ் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger