Home »
SLTJ கல்முனை கிளை செய்தி
» நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை
நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை
Written By STR Rahasiyam on Tuesday, October 30, 2012 | 6:39 AM
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்முனை ஸாஹிறா வீதியில் அமைந்துள்ள திறந்த வெளியில் காலை 6.35 மணியளவில் நடாத்தப்பட்டது.
இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். சகோதரர் நிக்றாஸ் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
Labels:
SLTJ கல்முனை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா ? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா மு...
-
“யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” என்ற தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று நூல் ஒன்றை வெளியிட்டுள...
-
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகத்தேர்வு 16.07.2012 திங்கற்கிழமை இடம்பெற்றது...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர்...
-
Rasmin misc முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம். பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்க...
-
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துரையின் பிரபல வர்த்தகர் ஒருவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளைக்கு ரூபா ஒன்றரை இலட்ச...
-
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். ந...
-
கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்) அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைய...
-
(புகைப்பட உதவி-சியாட்) சம்மாந்துறையில் மல்கம்பிட்டி பிரேதேசத்தில் அமைந்துள்ள இந்த கபூர் ஸ்தானம் சில அறியாத மக்களினால் புனி...
0 comments:
Post a Comment