Home » » பௌத்த பிக்குவுக்கு ஏற்பட்ட 'ஆசை'

பௌத்த பிக்குவுக்கு ஏற்பட்ட 'ஆசை'

Written By STR Rahasiyam on Thursday, September 13, 2012 | 4:16 AM



VI

ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்த பிக்கு ஒருவர் அவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
 
கண்டி நகரின் ரயில் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரைப் பின் தொடர்ந்த பிக்கு ஒருவர் பெண்ணின் அருகில் சென்று எதிர்பாராத விதத்தில் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
 
பிக்குவின் செயலால் தடுமாறிப்போன பெண் கூச்சலிட்டுக் கத்திய அதேவேளை கண்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
 
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிக்குவைக் கைது செய்த பொலிஸார் அவரைக் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிக்குவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger