Home » » சம்மாந்துறயில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் மரணம்.

சம்மாந்துறயில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் மரணம்.

Written By STR Rahasiyam on Tuesday, August 28, 2012 | 8:03 AM

(ஹனிபா)

இன்று பட்ட பகல்12 மணி அளவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்மாந்துறை செந்நெல் கிராமம் 2 யை  சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முக்குலுத்தும்மா வயது 65 ஸ்தலத்தில் உயிர் இழந்தார்.


இவ்விடயம் தொடர்பாக தெரியவருவது குறித்த நபார் தனது தென்னம் தோப்பில் கிடுகு இளைத்துக்கு கொண்டிருந்த போது குறித்த நபாரை அவ்விடத்தில் இருந்து தூக்கி கொண்டு சென்று வேறு ஒரு இடத்தில் மிதித்துக் கொண்டது

இது தொடர்பில் மேலும் அறிய வருவது மல்வத்தை மஜீத் புரத்தில் கூட்டாக நின்று கொண்டிருந்த யானை கூட்டத்தை வன விளங்கு அதிகாரிகளின் உதவியுடன் காட்டுக்கு விரட்டும் நடவடிக்கையின் பொது ஒரு யானை தனித்து வேறாகி மஜீத் புரம் பண்டு வீதிநூடக வந்து கொண்டிருந்த வேளையில் அவ வீதிநூடக வந்து கொண்டிருந்த ஆட்டோ வாகனத்தை மரித்த வேளையில் சாரதி ஆட்டோ வாகனத்தை விட்டு தப்பியுள்ளார்  ஆட்டோ வாகனத்தை நாசப்படித்தி விட்டு சென்னால் கிராமம் நோக்கி சென்று இட்சம்பவத்தை நிகழ்த்தி உள்ளது.






Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger