Home » » SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புதிய இடத்தில் நடைபெற்ற ஜும்ஆ

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக புதிய இடத்தில் நடைபெற்ற ஜும்ஆ

Written By STR Rahasiyam on Friday, July 13, 2012 | 5:01 AM


SLTJ  சம்மாந்துறை கிளை 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம்மாந்துறை  கிளை சார்பாக கடந்த 08.06.2012 (வெள்ளிக் கிழமை) சம்மாந்துறை தமிழ் பிரிவு எனும் இடத்தில் அமைந்துள்ள ஜமாஅத்துக்கு சொந்தமான புதிய இடத்தில் இரண்டாவது ஜும்மா நடைபெற்றது.இதில் சுமார் 300 நபர்கள் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலி்ல்லாஹ்.சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் ‘அன்ஸாரித் தோழர்களின் தியாகம்’ எனும் தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.

SAM_1249SAM_1248SAM_1255
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger