அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நேகம கிராமத்தின் ஶ்ரீ லங்கா தெளஹீத் ஜமாத் நேகம கிளை சகோதரர்கள் ஒன்று திரட்டிய ரூ. 8,400/= பெறுமதியான 280 கி கிராம் சகாத் நெல்லை, சகாத் பெற தகுதியுடைய 06 குடும்பங்களுக்கு அல்லாஹ்வின் பேருதவியால் 20-07-2012 ஆம் திகதி வழங்கிவைத்தார்கள்.
Home »
» SLTJ நேகமை கிளையில் 6 ஏழைக் குடும்பங்களுக்கு 280 கி.கி நெல் விநியோகம்
SLTJ நேகமை கிளையில் 6 ஏழைக் குடும்பங்களுக்கு 280 கி.கி நெல் விநியோகம்
Written By STR Rahasiyam on Monday, July 30, 2012 | 5:16 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட...
-
ஆண்கள் துணையில்லாமல், தனியாக கடைக்கும் செல்லும் பெண்களை கைது செய்ய, பாகிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான...
-
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையி...
-
கமலாதாஸ் - ஸுரையா கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர...
-
இன்று கத்தார் நாட்டில் அல்சாட் பகுதியில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் கல்விக் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்பு...
-
வங்காளதேசத்தில் உள்ள சியால்ஹெட் மாவட்டத்தில் ஒரு பள்ளி வாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நேற்று விசேஷ தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லி...
-
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, June 14, 2012, 15:01 சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும்...
-
இஸ்லாத்துக்கு முரணான கவிதைகள் நாற்றம் பிடித்த சீழை விட அசிங்கமானவைள . அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட இஸ்லாமிய இலக...
0 comments:
Post a Comment