Home » » சம்மாந்துரையில் SLTJ யின் 2வது மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

சம்மாந்துரையில் SLTJ யின் 2வது மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

Written By STR Rahasiyam on Friday, July 13, 2012 | 12:17 PM



ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு பெலிஸ் வீதியில் மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து தெளிவானதொரு அறிமுகத்தை வழங்கினார். அத்தோடு மஃரிப் தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது. 

அடுத்த அமர்வு  மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது
முதலாவதாக இஸ்லாமும் நமது ஊரும்’ எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் சம்மாந்துறை இல் இடம்பெறும் ஷிர்க்கான காரியங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 
அதனை தொடர்ந்து சோதரர் பார்லின் அவர்ஹளால் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் எனும் எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரசாரகர் உரை நிகழ்த்தினார்.இதில் இஸ்லாம் எவ்வாறு எதிர்ப்பின் மத்தில் வளர்ந்தது என்பதை சிறப்பாக சுற்றிக்காட்டினார் .
 நிகழ்ச்சி சரியாக இரவு 10.00 மணிக்கு நிறைவுற்றது. மக்கள் பெரும் திரலாக கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger