Home » » அடித்துக்கொல்லப்பட்ட முஸ்லிம் சகோதரருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அடித்துக்கொல்லப்பட்ட முஸ்லிம் சகோதரருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Written By STR Rahasiyam on Wednesday, July 11, 2012 | 12:34 PM

தம்பலகாமம் பகுதியில் அண்மையில் வீடொன்றை பரிசோதிக்கச் சென்ற 5 பிள்ளைகளின் தந்தையான பளீல் உலக்கையொன்றால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச்சம்பவத்தில் மரணமானவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்குடன் இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்ட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.


Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger