Home » » இப்தார் உணவு விஷமானது - 437 பேர் பாதிப்பு, 2 சிறுவர்கள் வபாத்

இப்தார் உணவு விஷமானது - 437 பேர் பாதிப்பு, 2 சிறுவர்கள் வபாத்

Written By STR Rahasiyam on Tuesday, July 31, 2012 | 8:26 AM



இந்தியா - கொல்கட்டாவில் இப்தார் விருந்தின் போது அளிக்கப்பட்ட உணவு விஷமானதில் விருந்தில் பங்கேற்ற 437 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி (இந்தியா)
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger