Home » » சவூதி அரேபிய தமாமில் 40 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

சவூதி அரேபிய தமாமில் 40 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

Written By STR Rahasiyam on Monday, June 25, 2012 | 10:19 AM





சட்டரீதியாக தொழில் வாய்ப்புக்களை தேடி சவூதி சென்ற சுமார் 40 இலங்கை
 பணியாளர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு
 குற்றங்களுக்காக தாம் 91ஆம் இலக்க முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்
 அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைகள் குறித்து இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு 
அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
 என அவர்கள தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்
 தலைவர் அமல் சேனாதிலங்காரவிடம் வினவியபோது, இலங்கை பணியாளர்கள்
 தொடர்பில் உடனடியாக விசேட கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger