Home » » சவூதி அரேபியாவில் புத்தர் சிலைவைத்து பூஜை செய்த இலங்கையர் கைது

சவூதி அரேபியாவில் புத்தர் சிலைவைத்து பூஜை செய்த இலங்கையர் கைது

Written By STR Rahasiyam on Friday, July 6, 2012 | 6:58 AM


சவுதி அரேபியாவில் பௌத்த பூஜைகளை நடத்திய இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் ஷரியா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை மீட்கும் பொருட்டு, வெளியுறவுகள் துறை அமைச்ச, சவுதியில் உள்ள தூதரக அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில், அவர் தங்கி இருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து, பூஜை செய்து வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளா
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger