புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துரையின் பிரபல வர்த்தகர் ஒருவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளைக்கு ரூபா ஒன்றரை இலட்சம் பெறுமதியான ஆடைகளை கிளை நிருவாகிகளிடம் கையளித்தார். வறுமையின் காரணமாக அவதியுறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாடும் பொருட்டு இவ்வாடைகள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!
Home »
» SLTJ சம்மாந்துறை கிளையினால் புத்தாடை விநியோகம்
SLTJ சம்மாந்துறை கிளையினால் புத்தாடை விநியோகம்
Written By STR Rahasiyam on Saturday, August 25, 2012 | 2:49 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment