தன்னோடு வேலை செய்த பிலிப்பைன்ஸ் பெண் தன்னை திருமணம் செய்யாதுவிடின் கொன்றுவிடுவேன் என பேஸ்புக் ஊடாக பயமுறுத்திய 33 வயது இலங்கையரான மின் தொழிலாளி ஒருவருக்கு ஐக்கிய அரபு ஏமிரேட்ஸ் நீதிமன்றம் மூன்று மாத மறியல் தண்டனை விதித்தது.
தண்டை காலம் முடிந்ததும் இவரை நாட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணையின் போது மின் தொழிலாளியான இந்த இலங்கையர், ஒரு வருடமாக தாம் இருவரும் காதலர்களாக இருந்ததாக கூறி காலிஜ் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
தான் இப்பெண்ணுக்கு 1,000 டினார் கடன் கொடுத்ததாகவும் அவர் அதை திரும்ப தரவில்லை எனவும் அத்துடன் தனது தொலைபேசி அழைப்புக்களை அலட்சியம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர் பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் இவர் தன்னை மணம் செய்யும் படி கேட்டதாகவும் தான் மறந்துவிட்டதாகவும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது.
Home »
» பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்ட இலங்கையருக்கு மறியல்
பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்ட இலங்கையருக்கு மறியல்
Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
TNPSC அலுவலக முற்றுகைப் போராட்டம் – தொலைக்காட்சி செய்தி வீடியோ, (சன்,மக்கள்,கலைஞர்,புதிய தலைமுறை) சன் டிவி மக்கள் புதிய தலைமுறை கலைஞர் ச...
-
கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்யும் போது அதன் தரம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு குறி...
-
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையி...
-
JM இலங்கையின் லக்பிம பத்திரிகை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சித்தரித்து கார்டூன் ஒன்றை வெளியிட்ட...
-
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தற்போது பெண்களுக்கான...
-
உஹது மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்...
-
JM சோமாலியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹசன் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியரான 56 வயது ஹசன் பற்றி...
-
கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்) அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைய...
-
JM சவூதி அரேபியா உயர் தூதரக பிரதிநிதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை மோதி அல் கலஃப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள சவூதி அரே...
0 comments:
Post a Comment