Home » » டுபாயில் வாகன விபத்து -இலங்கை பணிப்பெண் மரணம்.

டுபாயில் வாகன விபத்து -இலங்கை பணிப்பெண் மரணம்.

Written By STR Rahasiyam on Monday, August 6, 2012 | 7:43 AM


துபாய் - சார்ஜா - மலீஹா வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒரு இலங்கை பணிப்பெண் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக சார்ஜா தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தில் 27 மற்றும் 21 வயதுடைய சார்ஜா பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இலங்கை பணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
nanri AD 



Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger