Home » » கிறிஸ்தவ பெண்களை பர்தா அணியச் சொல்லும் பாதிரியார்!

கிறிஸ்தவ பெண்களை பர்தா அணியச் சொல்லும் பாதிரியார்!

Written By STR Rahasiyam on Sunday, August 5, 2012 | 1:37 PM


பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க அவர்கள்அணியும் ‎ஆடைகள்
தான் காரணம் என்பதை தற்போதுஅனைத்து தரப்பினரும் ‎உணர்ந்து வரும்
இவ்வேளையில்,கிறித்தவப் பெண்களும் பர்தா அணிய ‎வேண்டும் என்ற
கருத்துஅவர்களது பாதிரியார்களின் மத்தியில் ‎உருவாகியுள்ளது.‎
‎கிறிஸ்தவ பெண்களும் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்றஅடக்க ‎ஒடுக்க
மிக்கதும், எளிமையானதுமான ஆடைகளைஅணிய வேண்டும் என ‎எகிப்தில்
காப்டிக் கிறிஸ்தவர்களின்பிஷப் பிஷாய் கூறியுள்ளார்.‎
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்குமுன்மொழியப்பட்ட பிஷப் 
பிஷாய் இவ்வாறுபரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல
பத்திரிகையானகார்டியன் கூறுகிறது.‎
பரிசுத்தமானவரான கன்னிமேரி (மர்யம்) முடியை முழுமையாக‎மறைப்பதற்காக
முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் ‎நீங்கள் இவ்வாறு
அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் ‎பிஷாய் கேள்வி
எழுப்பியுள்ளார்.‎

எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை ‎முழுமையாக
மறைக்கும்ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ‎ஆடைகளை அணியும்
பெண்கள் மீதுநடத்தப்படும் வன்முறைகள் ‎அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன்
பத்திரிகைசுட்டிக்காட்டுகிறது.‎

ஆனால் இந்தப் பாதிரியார் இந்த அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம் ‎உடனே
கிறித்தவப்பெண்கள் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‎கன்னிமேரி முக்காடு
போட்டது போலஇவர்களே போட்டோ போட்டு ‎வைப்பார்கள். அதை கிறித்தவ பெண்கள்
செய்ய வேண்டும் என்று‎சொன்னால் மட்டும் அதைச் சொன்ன பாதிரியாருக்கு எதிராக
ஆர்ப்பாட்டம் ‎நடத்துகிறார்கள்என்றால் இவர்கள் என்னதான் சொல்ல வருகின்றார்கள் 
என்பது நமக்குப் புரியவில்லை.
Thanks SLTJ KM
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger