Home »
» நேற்று முஹர்ரம் முதல் பிறை பார்க்கப் பட்டது – இன்று முதல் ஹிஜ்ரி 1434 ஆரம்பம்
நேற்று முஹர்ரம் முதல் பிறை பார்க்கப் பட்டது – இன்று முதல் ஹிஜ்ரி 1434 ஆரம்பம்
Written By STR Rahasiyam on Friday, November 16, 2012 | 5:22 AM
நேற்று (15.11.2012)அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் பிறை பார்த்ததன் அடிப்படையில் இன்று முதல் முஹர்ரம் மாதம் மற்றும் ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ஆரம்பமாகிறது. பிறையை பார்த்ததாக சொல்லப் பட்ட பொத்துவில்லை சேர்ந்த அன்வர் மற்றும் காசிம் குடும்பத்தாரை எமது ஜமாஅத்தின் பிறைக்குழு தொடர்பு கொண்டதில் தகவல் உறுதிப் படுத்தப் பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட...
-
ஆண்கள் துணையில்லாமல், தனியாக கடைக்கும் செல்லும் பெண்களை கைது செய்ய, பாகிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான...
-
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையி...
-
கமலாதாஸ் - ஸுரையா கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர...
-
இன்று கத்தார் நாட்டில் அல்சாட் பகுதியில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் கல்விக் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்பு...
-
வங்காளதேசத்தில் உள்ள சியால்ஹெட் மாவட்டத்தில் ஒரு பள்ளி வாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நேற்று விசேஷ தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லி...
-
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, June 14, 2012, 15:01 சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும்...
-
இஸ்லாத்துக்கு முரணான கவிதைகள் நாற்றம் பிடித்த சீழை விட அசிங்கமானவைள . அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட இஸ்லாமிய இலக...
0 comments:
Post a Comment