லண்டன் - அதிகமாக சாக்லேட் சாப்பிடுபவர்கள் போதை மருந்து உட்கொண்டவர் போன்ற நிலையினை அடைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் எலிகளை பயன்படுத்தி சாக்லேட் சம்பந்தமான ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சியினை அளித்துள்ளது. ஓபியம் என்ற போதை மருந்தினை சாப்பிடுபவர் போன்ற நிலையினை அதிகளவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் அடைவர் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது மூளையில் உள்ள என்கெப்லின் என்ற ரசாயனத்திரவம் சாக்லேட் சாப்பிடும்போது இரண்டு மடங்கு சுரக்க ஆரம்பிக்கிறது. இது உணர்வு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. ஓபியத்தில் உள்ள லன்டோர்பின் என்ற ரசாயனமும் இவ்வாறான நிலையை ஏற்படுத்தித்தான் போதையை ஏற்படுத்துகிறது.
எனவே சாக்லேட் பிரியர்களே - அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.
Home »
» சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை
சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை
Written By STR Rahasiyam on Thursday, September 27, 2012 | 12:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்...
-
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்திய...
-
சவூதி அதிகாரிகளால் எகிப்தியர் இருவருக்கும் சவூதி அரேபியர்கள் இருவருக்கும் செவ்வாய்க்கிழமை தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எகிப...
-
SLTJ சம்மாந்துறை கிளையில் 3ஆம் வார ரமலான் நிகழ்வுகளும் அல்லாவின்உதவியால் சிறப்பாக SLTJ துணை தலைவரன பர்சான் (நளிமி)அவர்களால் 201...
-
புனித ரமலானை வரவேற்க்கும் முகமாக SLTJ சம்மாந்துறை கிளையில் நோண்பு திறப்பு இரவு தொழுகை பயன் என்பன அல்லாவின் உதவியால் 2012/07/21 அன்றிலிருந்...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் கம்பளை ஜாதிக உரிமய மத்யஸ்தான திடலில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.ஸ்ரீ ...
-
TNPSC அலுவலக முற்றுகைப் போராட்டம் – தொலைக்காட்சி செய்தி வீடியோ, (சன்,மக்கள்,கலைஞர்,புதிய தலைமுறை) சன் டிவி மக்கள் புதிய தலைமுறை கலைஞர் ச...
-
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி ...
-
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகத்தேர்வு 16.07.2012 திங்கற்கிழமை இடம்பெற்றது...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர்...

0 comments:
Post a Comment