லண்டன் - அதிகமாக சாக்லேட் சாப்பிடுபவர்கள் போதை மருந்து உட்கொண்டவர் போன்ற நிலையினை அடைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் எலிகளை பயன்படுத்தி சாக்லேட் சம்பந்தமான ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சியினை அளித்துள்ளது. ஓபியம் என்ற போதை மருந்தினை சாப்பிடுபவர் போன்ற நிலையினை அதிகளவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் அடைவர் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது மூளையில் உள்ள என்கெப்லின் என்ற ரசாயனத்திரவம் சாக்லேட் சாப்பிடும்போது இரண்டு மடங்கு சுரக்க ஆரம்பிக்கிறது. இது உணர்வு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. ஓபியத்தில் உள்ள லன்டோர்பின் என்ற ரசாயனமும் இவ்வாறான நிலையை ஏற்படுத்தித்தான் போதையை ஏற்படுத்துகிறது.
எனவே சாக்லேட் பிரியர்களே - அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.
Home »
» சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை
சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை
Written By STR Rahasiyam on Thursday, September 27, 2012 | 12:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள். கட்டுரை ஆசிரியர் : RASMIN M.I.Sc அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல வ...
-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிடி கிளையினால் ஸகாதுல் ஃபித்ர் ஊர் மக்ளிடம் வசூலிக்கப்பட்டு கல்பிடி பிரதேசத்தில் வசிக்கும் 100 ஏழைக் குடும்பங்...
-
அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிக...
-
ஆண்கள் துணையில்லாமல், தனியாக கடைக்கும் செல்லும் பெண்களை கைது செய்ய, பாகிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான...
-
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையி...
-
TNTJ.NET தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப...
-
TNTJ.NET தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அட...
-
TNTJ.NET தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளைகள் சார்பாக கடந்த 20.08.2012 அன்று 3 இடங்களில் நோன்பு பெருநாள் திடல் தொழு...
-
TNTJ.NET தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி ...
0 comments:
Post a Comment