Home » » இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் - மன்னர் அப்துல்லா

இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் - மன்னர் அப்துல்லா

Written By STR Rahasiyam on Wednesday, August 15, 2012 | 6:03 PM


சவுதி அரேபியாவில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் சவுதி மன்னர் சவூதி மன்னர் அப்துல்லா, இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் அப்துல்லாவுக்கு அருகில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநஜாத் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
nanri jm
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger