Home »
» SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
Written By STR Rahasiyam on Wednesday, August 29, 2012 | 12:48 PM
பித்அத்தினதும் ஷிர்க்கினதும் முழு வடிவமாக திகழும் பள்ளிவாசல்களில் தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதனை கருத்திற் கொண்டு சென்ற ரமழானின் இறுதி வெள்ளிக் கிழமை கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் அல்லாஹ்வின் உதவியால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையினால் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் சிபான் (ரியாதீ) அவர்கள் “சதகத்துல் பித்ரா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல் ஹம்து லில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது தலைமையகம் சார்பாக கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு-2, நவலோக வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அல் இக்பால் பெண்கள் ப...
-
பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி எ...
-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள...
-
பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில...
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழம...
-
tn+jm நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ் போன்ற ஒரு சுவாச நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரிட்...
-
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப...
-
சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : அண்ணாசாலையில் போக்குவரத்து முடங்கியது முகமது நபிகளை விமர்சித்து அமெரிக்கர் இயக்கிய திரைப...
-
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்திய...
-
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது...
0 comments:
Post a Comment