Home »
» SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
Written By STR Rahasiyam on Wednesday, August 29, 2012 | 12:48 PM
பித்அத்தினதும் ஷிர்க்கினதும் முழு வடிவமாக திகழும் பள்ளிவாசல்களில் தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதனை கருத்திற் கொண்டு சென்ற ரமழானின் இறுதி வெள்ளிக் கிழமை கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் அல்லாஹ்வின் உதவியால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையினால் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் சிபான் (ரியாதீ) அவர்கள் “சதகத்துல் பித்ரா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல் ஹம்து லில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
கேள்வி- நான் பணி செய்யும் இடத்தில் அன்னியப் பெண்கள் என்னுடன் ஆண்களுடன் கை குலுக்குகின்றனர். அந்த நிலை ஏற்பட்டால் நான் கை குலுக்கலாமா...
-
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வலது கால் உடைந்த நிலையில் ந...
-
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி ...
-
(சியாட்) சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள நியூ ஸ்டார் ஹோட்டலில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியில் அரபு எழுத...
-
நடிகை Lee Garcia நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தில் நடித்த நடிகை Lee Garcia லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிமன்றத்தில் ”த...
-
நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidde...
-
படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்...
-
ரமழான் மாதம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் சிறப்பு பயான் நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.முதலாம் வாரம் (21.07....
-
நேற்று (15.11.2012)அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் பிறை பார்த்ததன் அடிப்படையில் இன்று முதல் முஹர்ரம் மாதம் மற்றும் ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. கொழும்பு மாளிகாகந்தை வைட்பார்க்க மைதானத்தில் வைத்து நடத்தப...


0 comments:
Post a Comment