Home »
» SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
Written By STR Rahasiyam on Wednesday, August 29, 2012 | 12:48 PM
பித்அத்தினதும் ஷிர்க்கினதும் முழு வடிவமாக திகழும் பள்ளிவாசல்களில் தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதனை கருத்திற் கொண்டு சென்ற ரமழானின் இறுதி வெள்ளிக் கிழமை கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் அல்லாஹ்வின் உதவியால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையினால் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் சிபான் (ரியாதீ) அவர்கள் “சதகத்துல் பித்ரா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல் ஹம்து லில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
TNPSC அலுவலக முற்றுகைப் போராட்டம் – தொலைக்காட்சி செய்தி வீடியோ, (சன்,மக்கள்,கலைஞர்,புதிய தலைமுறை) சன் டிவி மக்கள் புதிய தலைமுறை கலைஞர் ச...
-
கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்யும் போது அதன் தரம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு குறி...
-
JM சவூதி அரேபியா உயர் தூதரக பிரதிநிதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை மோதி அல் கலஃப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள சவூதி அரே...
-
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ...
-
KKy Info எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் ‘தொங்கு சபை’ எந்தவிதத்தில் முடிந்...
-
ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும...
-
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நயிப் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் ஜனாஸா நேற்று மக்கா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்...
-
JM லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட ப...
-
இங்கிலாந்தில் நாலரை மாத குழந்தைக்கு பாதி இதயம்தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிக்கலான ஆபரேஷன் மூலம் குழந்தையை டாக்டர்கள் உயிர்பிழ...
-
-Nvr I- இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏ...
0 comments:
Post a Comment