Home » » SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்

SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்

Written By STR Rahasiyam on Wednesday, August 29, 2012 | 12:48 PM

பித்அத்தினதும் ஷிர்க்கினதும் முழு வடிவமாக திகழும் பள்ளிவாசல்களில் தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதனை கருத்திற் கொண்டு சென்ற ரமழானின் இறுதி வெள்ளிக் கிழமை கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் அல்லாஹ்வின் உதவியால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  தம்பாளை கிளையினால் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர்  சிபான் (ரியாதீ) அவர்கள் “சதகத்துல் பித்ரா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல் ஹம்து லில்லாஹ்!
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger