ஏக இறைவனின் திருப்பெயரால்.....
எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப் புத்தகங்கள் வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (14.09.2012) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசளிப்பு வைபவம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமானுல்லாஹ் கான் முஹம்மது ஹஸ்னத் கான் மூன்றாவது இடத்தையும் ஸரீப்தீன் முஹம்மது அஷ்ஷாக் இரண்டாவது இடத்தையும் மற்றும் முஹம்மது கலீல் அஸ்னம் ஸனப் முதலாவது இடத்தையும் தட்டிச் சென்றனர்.
இப்பரிசில்களை சாய்ந்தமருது கிளைத் தலைவர் சகோதரர். இப்றாஹீம், எமது கிளையின் உப செயலாளர் சகோதரர். ஜெமீல் மற்றும் எமது கிளையின் தலைவரும் பயிற்ச்சி நடாத்துனருமான சகோதரர். நிக்றாஸ் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
Home »
SLTJ கல்முனை கிளை செய்தி
» SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
SLTJ கல்முனைக் கிளையின் ரமழான் வாசிப்பு போட்டி
Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 10:42 AM
Labels:
SLTJ கல்முனை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஒருக்களித்துப் படுத்தலும் ஆரோக்கியமும் நபிமொழிகளில் நவீன விஞ்ஞானம் (நன்றி அப்துல் நாசா்.) عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَ...
-
பத்திரிகை அடித்தல், திருமண மண்டபம் பிடித்தல் போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவானதாகும். இதற்கு...
-
JM லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட ப...
-
ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் குழந்தையை 13 வயதான சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரா...
-
நீதியை கடைப்பிடிப்பவர்களும், பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியாக பலமிக்கவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை புரியவேண்டும் என கோரி சவூத...
-
2012/06/12 இன்று 8:00 மணியலவிள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் காரியாலயத்தில் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இந...
-
JM பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பால்டியா பகுதியில் ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலை உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். இந்த ந...
-
இங்கிலாந்தில் நாலரை மாத குழந்தைக்கு பாதி இதயம்தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிக்கலான ஆபரேஷன் மூலம் குழந்தையை டாக்டர்கள் உயிர்பிழ...
-
நமக்கு அல்லாஹ் அருளியிருக்கும் அருட்கொடைகளில் உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக அவசியமானது. அதிலும் குறைபாடுகள் இல்லாத உடல் அவயவங்கள் அமைந்தி...
-
ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை...
0 comments:
Post a Comment