Home »
» SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
SLTJ தம்பாளை கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
Written By STR Rahasiyam on Wednesday, August 29, 2012 | 12:48 PM
பித்அத்தினதும் ஷிர்க்கினதும் முழு வடிவமாக திகழும் பள்ளிவாசல்களில் தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதனை கருத்திற் கொண்டு சென்ற ரமழானின் இறுதி வெள்ளிக் கிழமை கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் அல்லாஹ்வின் உதவியால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தம்பாளை கிளையினால் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் சிபான் (ரியாதீ) அவர்கள் “சதகத்துல் பித்ரா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல் ஹம்து லில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஒருக்களித்துப் படுத்தலும் ஆரோக்கியமும் நபிமொழிகளில் நவீன விஞ்ஞானம் (நன்றி அப்துல் நாசா்.) عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَ...
-
பத்திரிகை அடித்தல், திருமண மண்டபம் பிடித்தல் போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவானதாகும். இதற்கு...
-
JM லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட ப...
-
ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் குழந்தையை 13 வயதான சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரா...
-
நீதியை கடைப்பிடிப்பவர்களும், பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியாக பலமிக்கவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை புரியவேண்டும் என கோரி சவூத...
-
2012/06/12 இன்று 8:00 மணியலவிள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் காரியாலயத்தில் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இந...
-
JM பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பால்டியா பகுதியில் ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலை உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். இந்த ந...
-
இங்கிலாந்தில் நாலரை மாத குழந்தைக்கு பாதி இதயம்தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிக்கலான ஆபரேஷன் மூலம் குழந்தையை டாக்டர்கள் உயிர்பிழ...
-
நமக்கு அல்லாஹ் அருளியிருக்கும் அருட்கொடைகளில் உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக அவசியமானது. அதிலும் குறைபாடுகள் இல்லாத உடல் அவயவங்கள் அமைந்தி...
-
ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை...
0 comments:
Post a Comment